பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை சங்கல்ப யாத்திரை இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தார் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி. பேரணியில் திரளான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டது, கோவையில் பாஜகவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் கவுதமி.
இந்த பேரணி குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேர்தல் பிரச்சார துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல். அதை உறுதி செய்யும் விதமாக கவுதமியும் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் கவுதமியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாகாத நிலையிலும் தாங்கள் முடிவு செய்திருக்கும் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனல்தான் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை குழப்பங்கள் என்று தகவல்.


தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
