நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இடதுசாரி அணிகள் இடம் பெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அக்கட்சி அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் சுமார் 15 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகே அதனை நடத்த வேண்டும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்க்கட்சியினர் ஏற்காமல் மக்களவையிலும் தனி நேரம் ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய தி.மு.க. தலைவ மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா
