தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், ‘2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
நாடாளுமன்ற மழைக்காலக்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய முன்னாள் முதல்-மந்திரி
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
