மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத், பெங்ளூர், மும்பை, கொல்கததா உட்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
தமிழக முதலமைச்சர்
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற் மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத
