கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு த.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி சென்று கலந்துரையாடினார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள் இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந் கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்
