கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த 73 வயது நபர் ஒருவர் தம்புத்தேகம ராணி சந்தி சுற்று வட்டத்தில் ஆசனத்திலிருந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம கொத்மல்புர பகுதியைச் சேர்ந்த 73 வயது நபரே உயிரிழந்துள்ளவராவர்.
குறித்த முதியவர் தனது மகள், மகளின் கணவர் மற்றும் உறவினர்கள் பலருடன் பலழுவெவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ராணி சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கெப் வண்டியில் போதுமான ஆசன வசதி இல்லாததால் அந்த நபர் கெப் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது சுற்று வட்டத்தில் இருக்ைகயிலிருந்து விழுந்து படு காயத்திற்கு உள்ளாகி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
