வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலா ளர் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் தற்காலிகமாக அமைச்சு மூடப்பட்டு அமைச்சின் கட்டிட வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு நிறைவுற்றதும் அமைச்சு மீள இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் சோதனையில் அமைச்சர் பந்துல குணவர்த னவுக்கு தொற்றில்லை என உறுதியானதால் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் என அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
