கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது 54 பொதிகள் வீசப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகளில் 47 கையடக்கத் தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்கத் தொலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் 57 மின்கலங்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதைப் பொருள் பொதிகள் 37, போதை மாத்திரைகள் 07, 569 புகையிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 71 சிகரட்டுகள், 14 லைட்டர்கள், 7 பீடிக் கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபானத் போத்தல் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
