ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.
இன்று (24) காலை சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
500,000 மக்களும் இந்த தடுப்பூசியை பரிசாகப் பெறுவார்கள். இதற்கு எதுவும் செலவாகாது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே
எங்கள் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளனர்.
நாங்கள் சுகாதார ஊழியர்களுக்கும், பின்னர் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலில் தடுப்பூசி கொடுக்க உள்ளோம்.
மேலும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கோவிட் தடுப்பூசியே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
