கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (19) பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மருதானை பொலிஸ் பிரிவை அண்மித்து இன்று (19) பகல் 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் திலீபன் நினைவேந்தல்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அத...
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமத...
ஹேவாஹெட்ட - ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, வயோதிபப் பெண் ஒருவரினு...
Shi Yan 6 என பெயரிடப்பட்டுள்ள சீனாவின் மற்றுமொரு கடல்சார் ஆ...
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பத...
திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட த...
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு&nb...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத...
காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவு...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்...
அரசியலுக்கு பிரியாவிடை வழங்கவில்லை நான் நாட்டை விட்டு ஓடவி...
யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்...
திருகோணமலை சர்தாபுர பகுதியில் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி ...
இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சி...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy