உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து சென்ற போது மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்தது.
இதில் மின்தூக்கியில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
.
திருப்பதி மலைப்பாதையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பக... ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சம... பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்... லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி ... தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் கிராமத்தைச் சேர்ந்... நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய - இலங்க... விசைப்படகில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிட... தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு த... கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகிக்கும், தர... டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த ... காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த 3 வயது... இந்த வாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த சீன போர்க்கப்பலை இந்திய... நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்திய பிரதமர் நரேந்திர...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy