Back
  • All News
  • முல்லைத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்ட ...
முல்லைத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்..
Nov 07
முல்லைத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்..



முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில்  22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரை பகுதி்யில் இன்று காலை 6.30 மணியளவில்  சந்தேகத்திற்கிடமான  பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு  தகவல்  கிடைத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து  அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை அவதானித்து முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த  முல்லைத்தீவு பொலிசார் 22 கிலோ கிராம் நிறையுடைய 11 கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (23:38 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (23:38 pm )
Testing centres