நெல் நிலம் தொடர்பான பிரச்சனையில் அம்பாறையில் துப்பாக்கி சூடு
அம்பாறை, பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை திடீரென வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நெல் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy