அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்திகள் தவறானவை என பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி மற்றும் நடிகர் ஷெரில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தில் விடப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் செய்தி பரப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி, “இது முற்றிலும் பொய்யான செய்தி” எனத் தெரிவித்தார்.
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
