ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்
இதற்கமைய முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன...
வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். மாமன...
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகிக்கும், தர...
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு அதிகார...
தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும், வாக்காளர்களை ஊக்குவிப்பதற்கா...
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த ...
ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. முத...
மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் ம...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த ...
மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, தமிழக...
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு த...
சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை பார்த்து மாணவர்கள் இன்று...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பக...
சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது.
...
உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ரா...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy