விவசாயிகளுக்கு பயனளிக்கும் இயற்கை உரம்: றீச்சாவின் மற்றுமொரு புதிய முயற்சி
புலம்பெயர் தொழிலதிபரினால் உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் மண்புழு உரம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy