உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டினுடனான சமீபத்திய பேச்சுக்களில் இருந்து அவர் இதை விரைவில் முடிக்க விரும்புவதாக தாம் நம்புவதாக எர்டோகன் கூறினார்.
கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில் புடினை சந்தித்து கலந்துரையாடிதற்கு பிறகு எர்டோகன் இந்த கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியில் 'போரை விரைவில் முடிக்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் உண்மையில் எனக்குக் காட்டுகிறார். இது என் எண்ணம் ஏனென்றால் இப்போது விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விதம் மிகவும் சிக்கலானது.
இருதரப்புக்கும் இடையே விரைவில் 200 பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படும். அத்தகைய கைதிகள் இடமாற்றத்தில் யார் சேர்க்கப்படுவார்கள் என்பது பற்றிய கூடுதல் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை' என கூறினார்.
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
