நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ மூன்று பிள்ளைகள் உள்ள வீடொன்றில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
