கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 கோடியாக 150 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சூதாட்ட விடுதிக்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேமிங் மற்றும் சூதாட்ட வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக்க நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மற்ற பந்தயம் மற்றும் விளையாட்டுகளுக்கான வரிகள் குறைந்தபட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரடி பந்தய மையங்களுக்கு
1. ஆண்டு வரியை 6 லட்சத்தில் இருந்து குறைந்தது 10 லட்சமாக உயர்த்துதல்.
2. 10மூ விற்றுமுதல் வரியை குறைந்தபட்சம் 15% ஆக உயர்த்துதல்.
ழூ பந்தய துணை முகவர்களுக்கான வருடாந்த வரி 4 மில்லியன் ரூபாயிலிருந்து குறைந்தது 5 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு.
ழூநேரடி அல்லாத பந்தய சந்தைகளுக்கு ஆண்டு வரி 50000ல் இருந்து 75000 ரூபாயாக உயர்வு.
இவை அனைத்திற்கும் பிறகு அந்த வணிகங்களின் வருமானம் அல்லது லாபத்தின் மீது 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
இது தவிர மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகள் பின்வருமாறு.
*மதுபான போத்தலுக்கு குறைந்தபட்சம் 75% வரி விதிக்கப்படுகிறது.
*சிகரெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 85% வரி விதிக்கப்பட்டுள்ளது.
*இறுதியில் அந்த நிறுவனங்களின் லாபத்தில் இருந்து 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
அதற்கான வரிகள் போன்றவற்றை உயர்த்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
