பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின்போது இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
56 பொதுநலவாய உறுப்பு நாடுகள் பொருளாதார மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மையமாக வைத்து குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
