உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அந்நாட்டில் போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரித்தானிய, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டுக்கு எதிராக வரலாறு காணாத அளவிலான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
போரில் நேரடியாக பங்கேற்காமல் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான இராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.
பொழுதுபோக்குவதற்காக பறவைகளைப் பார்ப்பதற்காக செல்வதா
இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்
லண்டனில் வாடகை வாகனம் ஓட்டுநரை நம்பி வாகனத்தில் ஏறி ச
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்ற
ஸ்காட்லாந்திலுள்ள Ayrshire என்ற இடத்தில், நிலத்திலிருந்து
பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய சிறுவன் இனர
பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக
கிழக்கு லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிட தொகுத
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே ந
ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பேரின் உயர் நிகர சொ
தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உல
பிரித்தானியாவில் 2022ஆம் ஆண்டிற்கான புதிய சாரதிகள் சட்ட
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இந்த வாரம் அதிக வெப்ப