தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அதன்படி தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்த பின் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் மற்றும் நடிகர் ஒன்றாக பணிபுரியவுள்ள வாடிவாசல் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது வாடிவாசல் படத்தை முடித்தபின் சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்படமும் Sci-fi படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் சூர்யாவின் நடிப்பில் ஏழாம் அறிவு, 24 உள்ளிட்ட திரைப்படங்கள் Sci-fi திரைப்படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடி
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங
