நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என்றே பாதி மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய அதாவது பிரபலமான சீரியல் நடிகை என்றாலே முதலில் இவர் முகம் மக்களுக்கு நியாபகம் வந்துவிடும், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.
ராஜா ராணிக்கு பின்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடித்த இவருக்கு அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அதில் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இப்போது 2 குழந்தைகளை பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்துவந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு த
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி
