நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் ஜெய் கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியாச் சந்தித்து வருகின்றன. கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெய்
ஜெய் தற்போது அறிமுக இயக்குனர் எஸ்கே வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
தற்போது எண்ணித் துணிக படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெய், சுந்தர் சி உடன் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

தென்னிந்தியளவில் மிக
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜ
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
