இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் மிக பிரமாண்ட திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ராஜமௌலி.
பாகுபலி பிரமாண்ட திரைப்படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான RRR ரசிகர்களின் பூர்த்தி செய்து உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது RRR திரைப்படம் உலகமுழுவதும் ரூ.710 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த பிரம்மாண்ட இயக்குனர் குறித்து மற்றுமொரு பிரமாண்ட செய்தி வந்துள்ளது. ஆம், அடுத்து அவர் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படம் இதுவரை இல்லாதளவிலான ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம்.
பெரும்பாலான காட்சிகளை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்க இருப்பதாகவும், அப்படம் அவரின் முந்தைய படங்களாக RRR, பாகுபலி படங்களை விட பிரம்மாண்டமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிச
நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
