உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாவாகும்.
தற்போதைய டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 25ம் திகதி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2 750 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
