தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டசபை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
பின், சீமான் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றிலும் பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
சமூகவலைதளமான
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர
