ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த போது அவரை கோலி தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ரன்களை வாரி கொடுத்தார், ஒரு விக்கெட்டை கூட அவர் வீழ்த்தவில்லை. போட்டியின் ஒரு கட்டத்தில் பெங்களூர் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடினார், எதிர்திசையில் அவருடன் கோலி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பந்து வீச பாண்டியா வேகமாக ஓடி வந்த போது மேக்ஸ்வெல் அதை எதிர்கொள்ள தயாராகாமல் இருந்தார். இதை பார்த்த எதிர்திசையில் நின்ற அவர் கூட்டாளி கோலி பாண்டியாவை பந்துவீசுவதை நிறுத்துமாறு கையை காட்டி கூறினார்.
இதனால் வேகமாக ஓடி வந்து கிரீஸ் அருகே நின்ற பாண்டியா கோபத்தில் பந்தை தூக்கி கீழே எறிந்தார்.
https://twitter.com/i/status/1527352201659961344
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ