முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பில் அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமைதியான நினைவேந்தல்களுக்கு இடமுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
