மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவை குறிவைத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்துள்ளதாக பிரித்தானிய வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும், மகா சங்கத்தினரின் திட்டத்திற்கமைய உடனடியாக மகிந்த ராஜபக்சவை கோட்டாபய ராஜபக்ச வரவழைத்து குடும்பத்தினருடன் கலந்துரையாடி பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவித்த காரணத்தினால் கோபமடைந்த மகிந்த உடனடியாக பதவி விலகி தனது கோபத்தை குண்டர்களை வைத்து வன்முறையாக மாற்றி தீர்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT தி
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
