“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, “நோ டீல் கம” என்ற புதிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகைக்கு முன்பாகவே “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்துக்கு பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்குச் சென்று இன்று காலை அவர், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையிலேயே அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி