விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வலம்வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தனது வேலை விடயமாக மும்பை சென்ற இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.
ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் காதல் பாடலின் வீடியோ நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தினை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது, காய்ச்சல், வெர்டிகோவால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். ஆனால் இன்ஸ்பையரிங்கான டாக்டர் உங்களை வந்து சந்தித்தால் மருத்துவமனை அனுபவம் மோசம் இல்லை. உங்களை சந்தித்ததன் மூலம் மகளிர் தினம் நன்றாக துவங்கியிருக்கிறது. கவுரவம் மேடம் என தெரிவித்துள்ளார்.
கை நிறைய பிளாஸ்டர் இருந்தாலும் சிரித்த முகமாக இருக்கும் ஐஸ்வர்யாவை அவதானித்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர்.
ஐஸ்வர்யா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்த்தனை செய்வதாகவும், உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி
நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை
தமிழ் சினிமாவில் தனித்தனியு
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
