பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
காப்பான் படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் இதுவே ஆகும்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக நடிகர் சூர்யா ரூ. 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழ் திரை
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
