நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும், இதனால் அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
இதற்கு நாம் போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும், அப்படி வெறும் 7 நாட்களில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பானம் குறித்து அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்- பீட்ரூட், கேரட், மாதுளம் பழம், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம்.
செய்முறை
தோல் சீவி, கொஞ்சம் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்ட பீட்ரூட், கேரட் , 1 மாதுளம் பழம், தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன், பேரிச்சம்பழம் 3 - இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் விழுது போல அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த பானத்தை தயார் செய்து கொள்ளலாம்.
காலை உணவிற்கு பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்கலாம், சர்க்கரை தேன் எதுவும் சேர்க்க கூடாது.
ரத்தத்தின் அளவு சீராக அதிகரித்த பின்பு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் இந்த பாகனத்தை குடித்தால் கூட போதும்.
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
