தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்களால் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படம் காதலர் தினம்.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் குணால், மும்பையை சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பிறகு ஹிந்தியில் தில் ஹை தில் மெய்ன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பின் தமிழில் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், திருடிய இதயத்தை என பல படங்கள் நடித்தார்.
இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்கள்.
திடீரென குணால் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்சனை தான் காரணம் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இதோ குணால் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம்,
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &lsquo
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
தமிழ் சினிமாவில் தனித்தனியு
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க
