தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்களால் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படம் காதலர் தினம்.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் குணால், மும்பையை சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பிறகு ஹிந்தியில் தில் ஹை தில் மெய்ன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பின் தமிழில் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், திருடிய இதயத்தை என பல படங்கள் நடித்தார்.
இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்கள்.
திடீரென குணால் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்சனை தான் காரணம் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இதோ குணால் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம்,
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
பொன்ராம் இயக்கத்தில்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls
சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந
என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
