உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கு கடை ஒன்றில் புகுந்த கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படை, உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நுழைந்துள்ளது.
கார்கிவ் தெருக்களில் உக்ரைன்-ரஷ்ய படைகளுக்கு இடையே பயங்கர மோதல் இடம்பெறுவருகிறது.
பயங்கர மோதல் இடம்பெற்று வருவதால், கார்கிவ் நகர மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.
அதில், கும்பலாக கடைக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பையில் போட்டு எடுத்துச்செல்கின்றனர்
இச்சம்பவம் உக்ரைனில் எந்த பகுதியில் நடந்தது என்பது தெரியவில்லை..
https://twitter.com/i/status/1497853307842273280
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
