More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
Apr 01
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முயன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.



இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.



இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.



இதன்போது எரிபொருளிற்காகக் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால் தான் நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலைமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல், கொலைகாரரிற்கு முழுமையாகக் கேட்கிறதா, அடிக்க முடியாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



இதன்போது சம்பவத்தைச் செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு, மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.



இதன்போது மக்கள் "இவர்களால் வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை, மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்குப் பிரயோசனம் இல்லாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர் என தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Jun15

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

May25

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு

May01

கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள

Oct05

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  (PUCSL)  இன்று 2 மணி

Oct03

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்

Apr19

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன

Jul05

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர

Apr06

இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Oct02

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Feb05

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி

Jul17

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (22:36 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (22:36 pm )
Testing centres