ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய போட்டியில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2014ம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பார்தீவ் பட்டேல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
அதற்கு அப்போது விராட் கோலியே என் பும்ரா... உம்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என நக்கலாக பதிலளித்துள்ளதாக பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும், பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் அப்போது பும்ராவை கோலி ஒதுக்கினாலும், மும்பை அணியில் சரியான வாய்ப்பை பயன்படுத்தி,
தற்போது இந்திய துணை கேப்டன் வரை வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டியே வருகின்றனர்.
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க