துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்றுள்ளார். துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டிற்கான இந்திய துாதர் அமன் பூரி சிறந்த வரவேற்பு கொடுத்தார்.
துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் துபாய் அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்வதற்காக துபாய் அரசு அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், துபாயில் இருக்கும் தமிழக முதலமைச்சர் கோர்ட் சூட்டுடன் வலம் வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, துபாயில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
