நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்தால் கொம்பனி தெருவில் உள்ள என் வீட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபயவை வர சொல்லுங்கள் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கொழும்பில் மக்கள் பலர் தமது கருத்துக்களை எமது செய்தி சேவையுடன் பகிர்ந்திருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்சவை இங்கு வர சொல்லுங்கள். அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். பேசுவதற்கு வர சொல்லுங்கள்.
தற்போது அனைவரும் பட்டினியில் இருக்கின்றோம். சிறுவர்கள் வந்து வரிசையில் நிற்கின்றனர்.
இதனை பார்க்க மாட்டார்களா? ஜனாதிபதி உள்ளே இருக்கின்றார், எதுவும் புரிகின்றதா என்று தெரியவில்லை.
அனைவரும் வரிசையில் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி குடித்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குள் இருக்கின்றார் என மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
