இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்தை அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
போரின்போது இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் முக்கியமாக சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் கறுப்பு சந்தையில் இருந்து டொலர்களை பெற்றுக்கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
