கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்த்தி வருவதாக குற்றம் சுமத்தி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
அல்கய்தா குடும்பம் என அடையாளப்படுத்தப்படும் ஓர் தரப்பினர், ஊர் மக்களை கொடூரமாக தாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கத்திகள், வாள்களைக் கொண்டு ஊர் மக்களை தாக்கி வருவதாகவும், இந்த கும்பலிடமிருந்து தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கும்பல் மனித படுகொலைகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“அல் கய்தா விரட்டு” “அதிகாரிகள் இன்னும் உறக்கமா” என மக்கள் போராட்டத்தின் போது கோசம் எழுப்பியுள்ளனர்.
அல் கய்தா என்ற கும்பலினால் ஊர் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க
