தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.
நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம்.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
இதுவே, நடிகை பூஜா ஹெக்டேவின் அதிகமான சம்பளம் என்று திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
