பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பர்தா அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சிலர், இந்திய உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர்.
எனினும் பர்தா தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது.
அதேநேரம் கர்நாடகாவில் நடப்பதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் இந்த மனு விசாரணை செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்
அத்துடன் பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவின் பள்ளி ஒன்றில் சீருடை அணியுமாறு வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து, முஸ்லிம் மாணவிகள் பர்தாவை, அணிந்து வந்த நிலையில், இந்து மாணவிகள் காவித்துண்டை அணிந்து வந்தமை காரணமாக பதற்ற நிலை உருவானது.
.இதனையடுத்தே கர்நாடகாவின் சில பள்ளி மாணவிகள், உயர்நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்தனர்.
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய
வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
