அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம். சமூக வளைதலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
தினம் தோறும் இருவரை பற்றி செய்தியானது அதிகமாக பேசும் பொருளாக உள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது படங்களில் உள்ள வேலைகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவியை விட்டு பிரிந்தது குறித்து கருத்து தெரிவிக்க வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே இருந்து விலகியிருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க ஓப்பந்தம் செய்வதில் நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து அவர் யாருக்காகவும் தன்னுடைய முடிவை மாற்ற மாட்டேன் எனவும் மாறப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
