திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அறைந்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ள நிலையில், திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இரு வீட்டு உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வில், பாட்டு கச்சேரியும் நடைபெற்றுள்ளது. இதில் திருமணமாக இருந்த ஜோடிகள் நடனமாடியுள்ள நிலையில், இடையே மணமகளின் சகோதரர் உறவுமுறை வாலிபர் ஒருவர் வந்து நடனமாடியுள்ளார்.
இதனை பிடிக்காததால் மாப்பிள்ளை திடீரென கோபத்தில் மணமகளின் கோபத்தில் பளார் என அறைந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு இவ்வாறு தாக்கும் நபரை மணமகள் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மாப்பிள்ளை மணமகள் உறவினரிடம் மன்னிப்பு கேட்டும் யாரும் சமாதானம் ஆகாத நிலையில், மணப்பெண்ணின் வீட்டினர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு இரவு குடும்பமாக பேசி உறவுக்கார இளைஞருடன் குறித்த பெண்ணிற்கு மறுநாள் காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப
தனியார் மருத்துவமனைகளில்
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில பிளஸ்-2 மாணவர்களுக்கு
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா
