நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை ஏற்படும். சிலருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை வரும். இதுபோன்று எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் 7 நாட்களில் உங்களின் தொப்பையை கரைக்க கூடிய குடீநீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுடு தண்ணீர் – 1டம்ளர்
பட்டை – 2துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை பழம் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு டம்ளரில் நன்று சூடாக தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் பட்டையை பொடி செய்து அதில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக இஞ்சியை தட்டி தண்ணீரில் சேர்க்கவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து கொள்ளவும். இதை 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். இதே போன்று 7 நாட்கள் செய்து வந்தால் உங்களின் கொழு கொழு தொப்பை காணாமல் போய்விடும்.
பயன்கள்:
இதனை காலையில் வெறும் வயிற்றில் காபிக்கு பதிலாக இதை குடிப்பதால் நல்ல பயனை கொடுக்கும். இதனை குடிப்பதால் தொப்பை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவி செய்யும். அதுபோல மலசிக்கல், அல்சர் போன்றவையிலிருந்து உடனே விடுபடலாம்.
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும் சீரான இட
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்
திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
