நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இத்தகவலை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது , கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.
இந்நிலையில் , பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
