இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். எனினும் எரிபொருள் இருப்பு இன்னும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் இருப்பு இருந்தால் மின்சார சபைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
