கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவில் கடும் வேகமாக பரவி வருகின்றது.
இந்த ஒமிக்ரான் தொற்று டெல்டாவைப் போன்று பயங்கரமான விளைவினை ஏற்படுத்தாமல் குறைவாகவே பாதிப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
முதல் அறிகுறி
ஒமிக்ரானின் முதல் அறிகுளி என்னவெனில் தொண்டை புண் என்றே கூறப்படுகின்றது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் ஒமிக்ரானின் முக்கிய மற்றும் முதல் அறிகுறி தொண்டை புண், தொண்டை கரகரப்ப, மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல்வலி போன்றவற்றைக் கூறியுள்ளனர்.
ஆய்வுகள் கூறுவது என்ன?
Zoe Covid Symptom ஆய்வின்படி, ஓமிக்ரான் நோயாளிகளில் தொண்டைப் புண்தான் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியாக உள்ளது.
நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிறிஸ்துமஸ் விருந்திற்குப் பிறகு கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேருக்கு தொண்டை வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
